மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட காவல் துறையைச் சேர்ந்த நான்கு பேரும் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் (Anticipatory Bail) கோரித் தாக்கல் செய்திருந்த மனுவை…
தமிழகம் முழுவதும் உள்ள மனமகிழ் மன்றங்களுக்குள் (Recreation Clubs) ஆய்வு என்ற பெயரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைதளப்…
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு, தூத்துக்குடி…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் துறையினரின் காவலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆகாஷ் என்பவரின் உடல் விவகாரத்தில், அவரது பெற்றோர் இன்று…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், மதுரை மாவட்ட…

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காரமடை மலைப்பகுதியில் அரங்கேறிய இக்கொடூரக் கொலை வழக்கில், குற்றவாளிக்குச் சிறை…
2021-ல் ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோவிற்கும் அதிகமான ‘மெத்தம்பேட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்,…
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட…
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழில் மற்றும் ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்காக ஏழு…
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த நெஞ்சை உலுக்கும் வழக்கில், இன்று (08/05/2026) நீதியை…
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்க்கு அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில், தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க…
நாசிக் டிசிஎஸ் பிபிஓ (BPO) மையத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும்…
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ்…
திருவாரூர் அருகே 3½ வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனார் ஒருவருக்கு, இயற்கை மரணம்…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், சமூக வலைதளப் பிரச்சாரங்கள்…
Sign in to your account