மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட காவல் துறையைச் சேர்ந்த நான்கு பேரும் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் (Anticipatory Bail) கோரித் தாக்கல் செய்திருந்த மனுவை…
தமிழகம் முழுவதும் உள்ள மனமகிழ் மன்றங்களுக்குள் (Recreation Clubs) ஆய்வு என்ற பெயரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைதளப்…
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு, தூத்துக்குடி…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் துறையினரின் காவலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆகாஷ் என்பவரின் உடல் விவகாரத்தில், அவரது பெற்றோர் இன்று…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், மதுரை மாவட்ட…

தமிழகத்தில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரியும், எம்.எல்.ஏ.க்களின்…
நடிகரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வரும் "துருவ…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்…
தமிழகத்தில் சட்டப்படி உரிமம் வழங்கி, பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைகளை அனுமதிப்பதற்கான ஒழுங்குமுறை விதிகளை…
தென்காசி மாவட்டத்தில் பனைத் தொழிலாளி ஒருவரைச் சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய வழக்கைச் சி.பி.சி.ஐ.டி…
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் துவங்குவதை உறுதி செய்யக் கோரித் தாக்கல்…
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக, தவெக…
திமுக ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராக வெளியாகும் தவறான செய்திகளை கண்டறிய 'உண்மை சரிபார்ப்புக் குழு'…
தமிழகத்தையே உலுக்கிய குட்கா முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, வணிக வரித்துறை முன்னாள்…
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், வழக்கறிஞராகப் பதிவு செய்த முறை குறித்து…
Sign in to your account