Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Wednesday, Apr 29, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Admin
Last updated: April 3, 2026 11:30 am
Admin
Share
SHARE

ஈரானில் இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக தவித்து வரும் சுமார் 700 தமிழக மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வரக் கோரிய வழக்கில், மத்திய அரசு விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்த முகேஷ் (26) மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 25 மீனவர்கள் ஈரானின் Bandar-e-Jazeereh துறைமுகத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் தவிர ஈரானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 700 தமிழக மீனவர்கள் தவித்து வருவதாகத் தெரியவருகிறது.

ஈரானில் நடக்கும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளால் மீனவர்களின் உயிருக்கு தீவிர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி அவர்கள் ஒரு ‘சிறைவைப்பு’ போன்ற சூழலில் உள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரரின் முக்கியக் கோரிக்கை

“போர் பதற்றம் காரணமாக மீனவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கடலோரப் பகுதிகள் பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவிட்டன. எனவே, அவர்கள் அனைவரும் இந்தியா திரும்புவதற்குத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகளின் உத்தரவு

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, ஈரானில் உள்ள மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தும், அவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 22, 2026-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் (PCR Act) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: முக்கியத் தகவல்கள்

Admin
2 Min Read

“வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு” – சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை!

Admin
2 Min Read

“குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது” – விஜய் மற்றும் TVK கட்சிக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் புகார்!

Admin
2 Min Read

“₹397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகார்” – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

தெருக்களில் சாதிப் பெயர் நீக்க இடைக்காலத் தடை!

2 Min Read
Madurai Bench

“கால்நடை விற்பனையாளர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” – தமிழக அரசு மற்றும் தேனி எஸ்.பி.க்கு மதுரை அமர்வு உத்தரவு!

2 Min Read
Madurai Bench

“காட்டுத்தீயைத் தடுக்க நவீன தொழில்நுட்பம் அவசியம்” – மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

2 Min Read
Madurai Bench

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: “தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” – சி.பி.ஐ. கடும் வாதம்!

3 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?